Tuesday, July 3, 2012

மேகாலயாவில் வெள்ளம்

மேகாலயா மாநிலத்தில் பிரம்மபுத்திரா, ஜிங்கிராம் நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் 75 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 15 தற்காலிக மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த வெள்ளப்பெருக்கில் காரோ மலைப் பகுதியில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கின.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP