Tuesday, July 3, 2012

என்.எல்.சி. புதிய தலைவர்

என்எல்சி நிறுவனத்தின் தலைவராக, நிறுவனத்தின் சுரங்கத் துறை இயக்குநராக பணியாற்றிய பி.சுரேந்திர மோகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
என்எல்சி நிறுவனத்தின் தலைவராக கடந்த மூன்றரை ஆண்டு பதவி வகித்த ஏ.ஆர்.அன்சாரி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து நிறுவனத்தின் புதிய தலைவராக பி.சுரேந்திரமோகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP