ஆறு மருந்துகளுக்கு தடை
ஆறு வகை மருந்துகளை தயாரிக்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பு படி, மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ், குறிப்பிட்ட மூலப்பொருட்களைக் கொண்ட மருந்துகளை தயாரிக்கவோ, விற்கவோ, வினியோகம் செய்யவோ உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
* 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிமுசலைடு மற்றும் அது சம்பந்தமான கலவைகள்.
* சிசாபிரைடு மற்றும் அது சார்ந்த கலவை.
* பினைல் புரோப்பலமைன் மற்றும் அது சார்ந்த கலவைகள்.
* மனித தொப்புள் கொடி நஞ்சு சாறு மற்றும் அது சார்ந்த கலவைகள்.
* சிபுட்ரமைன் மற்றும் அது சார்ந்த கலவைகள்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பு படி, மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ், குறிப்பிட்ட மூலப்பொருட்களைக் கொண்ட மருந்துகளை தயாரிக்கவோ, விற்கவோ, வினியோகம் செய்யவோ உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
* 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிமுசலைடு மற்றும் அது சம்பந்தமான கலவைகள்.
* சிசாபிரைடு மற்றும் அது சார்ந்த கலவை.
* பினைல் புரோப்பலமைன் மற்றும் அது சார்ந்த கலவைகள்.
* மனித தொப்புள் கொடி நஞ்சு சாறு மற்றும் அது சார்ந்த கலவைகள்.
* சிபுட்ரமைன் மற்றும் அது சார்ந்த கலவைகள்.
* ஆர்.சிபுட்ரமைன் மற்றும் அது சார்ந்த கலவைகள்.