Friday, February 4, 2011

புதிய தலைவர்

தேசிய சிறுபான்மை கமிஷன் புதிய தலைவராக முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா பொறுப்பேற்றுள்ளார். தலைவர் பதவியில் 3 ஆண்டுகளுக்கு ஹபிபுல்லா நீடிப்பார்.துணைத் தலைவராக எச்.டி. சாங்லியானா உள்ளார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP