Wednesday, September 15, 2010

மருந்தாளுனர் வேலை

திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தில் புதிதாக தொடங்கப் பட்டுள்ள 6 காமதேனு கூட்டுறவு மருந்தகங்களில் பணியாற்ற தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: மருந்தாளுனர்
பணியிடங்கள்: 7
கல்வித்தகுதி:
Essential D.Pharm from Recognized Institution
Desirable: B.Pharm from Recognized Institution
வயது வரம்பு: அரசு விதிமுறைகளின்படி
சம்பளம்: ரூ.2410-85-2580-6520
(டி.யு.சி.எஸ். நிறுவனத்தில் உள்ளபடி)
விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விவரங்களை கல்வி, வயது, சாதி மற்றும் இதர சான்றுகளுடன் (ஒளி நகல்கள்) 28-09-2010 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
முகவரி:
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் லிட்,
156, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை- 5

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP