Saturday, June 2, 2012

தினம் ஒரு G.K

2. 'பசுமைப் புரட்சியின் தந்தை' என அழைக்கப்படுபவர் நார்மன் எர்னஸ்ட் போர்லாக். இவர் அமெரிக்க விஞ்ஞானியாவார். இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன். தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் பிறந்தவர்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP