Friday, January 27, 2012

கேரள கவர்னர் மரணம்

கேரள கவர்னர் எம்.ஓ.எச். பாரூக் மரைக்காயர் மரணம் அடைந்தார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மரணம் அடைந்தார். புதுச்சேரியைச் சேர்ந்த பாரூக் மரைக்காயர் புதுச்சேரி மாநில முதலமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP